Tuesday, June 8, 2010

படித்ததில் புடித்தது


பசி தான் மிக பெரும் மிருகம்
அதை
அடக்கிட வழிகள் இங்கு இல்லை ஆ?
கண்ணீர் துளி இன் ஆலம்,
அது கடலை விடவும் மிக அதிகம்,
இது மாறுமா?

கண்ணும், காதும், கையும், காலும், இல்லா மனிதர் உண்டு,
வாயும், வாயுரும் இல்லா மனிதர் எங்கும் இல்லை.

அகிலம் எங்கும் அன்பின் விதை,
அள்ளி துவ ஆட்கள் வேண்டும்,
வரும் காலத்தில் வறுமை இல்லா உலகம் வேண்டும் வேண்டும்
-
Arun

No comments:

Post a Comment